தமிழ்நாடு
வேங்கைவயல் விவகாரம் | “சிபிசிஐடி கொடுத்தது அறிக்கையில் பெரிய பிழை இருக்கிறது” - எவிடன்ஸ் கதிர்!
வேங்கை வயல் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சிபிசிஐடி கொடுத்தது விசாரணை அறிக்கைதான் என எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.