"தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர்" - இபிஎஸ்

தேவர் குருபூஜையை ஒட்டி, இன்று பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com