"தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர்" - இபிஎஸ்

தேவர் குருபூஜையை ஒட்டி, இன்று பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com