"இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்காணிக்க முடியும்”- முதல்வர் பழனிசாமி

"இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்காணிக்க முடியும்”- முதல்வர் பழனிசாமி

"இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்காணிக்க முடியும்”- முதல்வர் பழனிசாமி
Published on

இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். எனவே இ-பாஸ் அவசியம். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார் பழனிசாமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com