Election With PT | "துரை வைகோவின் பேச்சு அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது" - நாஞ்சில் சம்பத்

#ElectionWithPT முன்னெடுப்பில் நாஞ்சில் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. அவர் கூறுகையில், “திருச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் துரை வைகோ பேசிய பேச்சு அநாகரீகமானது அருவருக்கத்தக்கது” என்றார் காட்டமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com