தமிழகத்தில் தேர்தல் எப்போது? - விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் தேர்தல் எப்போது? - விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர் தமிழக தேர்தலிபோது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலால் ஒரு மணி நேரம் அதிகரிப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு, தேர்தல் குழு டெல்லி சென்று பின்னர் முடிவெடுக்கப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com