தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு - தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு - தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு - தலைமை தேர்தல் ஆணையர்
Published on

தமிழக தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர் தமிழக தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தலால் ஒரு மணி நேரம் அதிகரிப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com