தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்: கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்!
கொடநாடு வழக்கில் சாட்சியமளித்த எடப்பாடியின் ஆவணங்கள் , உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.