தமிழ்நாடு
சென்னை: கனமழை காரணமாக கத்திப்பாரா பாலத்தில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை கத்திப்பாரா பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது தொடர்பாக நமது செய்தியாளர் பிரவீன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.