இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி... 200 நாய்கள் பங்கேற்பு

இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி... 200 நாய்கள் பங்கேற்பு

இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி... 200 நாய்கள் பங்கேற்பு
Published on

மதுரையில் 25 ஆம் ஆண்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

காந்தி மியூசியம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கண்காட்சியில் 40 வகையான நாய்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோம்பை, ராஜபாளையம், சிப்பிபாறை, கெரவன் கவுன்ட் உள்ளிட்ட இந்திய இன நாய்களும், கிரேடன், செயின்ட் பெர்னாட், டோபர்மேன் உள்ளிட்ட வெளி நாட்டு வகை நாய்களும் பங்கேற்றன. இறுதியில் நாய்களை பராமரிப்பது, பாதுகாப்பு பயிற்சிகள் அளிப்பது போன்றவை பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com