அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம்: மனித மலம் கலக்கப்பட்டதா? போலீசார் விசாரணை

தருமபுரி, பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கழிவறை பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com