அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும்: கே.டி.ராகவன்

அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும்: கே.டி.ராகவன்
அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும்: கே.டி.ராகவன்

அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கே.டி.ராகவன், “ அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிவிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இன்று காலை ஆறு மணி முதல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய கோயமுத்தூர் மற்றும் சென்னையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com