சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி நிறைவு

சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி நிறைவு

சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி நிறைவு
Published on

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி இன்றுடன் நிறைவடைந்தது. 

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டாசு உற்பத்தி குறைவால் பட்டாசு தொழிலாளர்களுக்கு இந்தாண்டுக்கான 20 முதல் 25 சதவீத போனஸ் தொகை குறைந்து விட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com