தமிழ்நாடு
திண்டுக்கல்: "நிழற்குடை இல்ல.. மழையிலும், வெயிலிலும் சாகுறோம்.." - பயணிகள் மனக்குமுறல்
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பேருந்து நிலையத்தில் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.