\

பிழைத்த குழந்தை.. உயிரிழந்த தாய்; உயிரை பறித்ததா சமூக வலைதளங்கள்? - நடந்தது என்ன?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மட்டுமின்றி, தமிழர்கள் வசிக்கும் எல்லா பகுதிகளிலும் உருவான எழுச்சிக்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. ஆனால், இப்போது ஒரு உயிர் பறிபோனதற்கும் சமூக வலைதளங்கதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com