தமிழ்நாடு
திருச்செந்தூர்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்; விசாரணையை தொடங்கிய கோட்டாட்சியர்
கோயில் வளாகத்தில் உள்ள எர்த் வயரில் மின்சார கசிவு இருந்ததாகவும் அதை தொட்டதினால் பக்தர் இறந்ததாகவும் கூறப்படுகிறது
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மின்சாரம் தாக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக நிகழ்விடத்தில் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரிவான விவரம் வீடியோவில்