களையிழந்த தேவக்கோட்டை மாட்டுசந்தை... வியாபாரிகளுக்கு ஏமாற்றம்

களையிழந்த தேவக்கோட்டை மாட்டுசந்தை... வியாபாரிகளுக்கு ஏமாற்றம்

களையிழந்த தேவக்கோட்டை மாட்டுசந்தை... வியாபாரிகளுக்கு ஏமாற்றம்
Published on


மாடுகள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் புதிய வரைமுறையால் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை மாட்டுசந்தை களையிழந்துள்ளது. 

தேவக்கோட்டையில் சனிக்கிழமைதோறும் மாட்டுசந்தை நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் மாடு வாங்கவும் விற்கவும் இந்த சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால், மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய தடையால் தேவக்கோட்டை சந்தைக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளே கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், சந்தைக்கு வந்த வியாபாரிகள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com