\
செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
Published on

அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தில் பாலாஜி, அக்கட்சியின் பிளவிற்கு பின்னர் அமமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். 

இந்நிலையில், இவரது உதவியாளர் சுப்பிரமணியன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், மூர்த்திபாளையத்தில் சுப்பிரமணியனின் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்திலும் சுங்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com