சங்க இலக்கிய காலம் தொடங்கி.. தீபாவளியன்று கறிச்சோறு விருந்து... பின்னணியில் ஓர் வரலாறு

தீபாவளியன்று கறிக் குழம்பு சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வரும் நிலையில், அது நமது சங்க இலக்கிய காலம் முதல் பின்பற்றப்பட்டு வருவதாக பண்பாட்டு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com