கன்னியாகுமரி: தக்கலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராத சுகாதார பணியாளர்கள்!

கன்னியாகுமரி: தக்கலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராத சுகாதார பணியாளர்கள்!
கன்னியாகுமரி: தக்கலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராத சுகாதார பணியாளர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் வராததால் அங்கு பணிபுரியும் எலக்ட்ரீசியன் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com