பறக்கும் ரயில் சேவை நிறுத்தத்தால் அவதி - சிந்தாதரிப்பேட்டை ஸ்டேஷனில் காத்திருக்கும் பொதுமக்கள்

சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை நான்காம் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com