பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்
பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகார் வழக்கில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட முகிலனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com