"ஒரே ஆயில் கரை; மூக்குல எல்லாம் தோல் உரியுது.." - கண்ணீர் வடிக்கும் சென்னை மக்கள்!

சென்னை எண்ணூரில் வெள்ளநீருடன் கச்சா எண்ணெய்யும் கலந்திருப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த நீர் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கீழிருக்கும் வீடியோவில் வேதனை தெரிவிக்கின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com