"இப்ப தக்காளி, வெங்காயம் என்ன விலை விக்குதுன்னு தெரியுமா?" - கோபத்தில் குமுறும் சென்னைப் பெண்கள்!

'வந்தாரை வாழ வைக்கும் சென்னை; தருமமிகு சென்னை..' என காலம்காலமாய்c சொல்லப்பட்டுவருகிறது. அந்த சென்னை, தற்போது வெள்ளத்தில் தத்தளித்தாலும், தன்னை மிக வேகமாய் சுதாரித்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

'வந்தாரை வாழ வைக்கும் சென்னை; தருமமிகு சென்னை..' என காலம்காலமாய்c சொல்லப்பட்டுவருகிறது. அந்த சென்னை, தற்போது வெள்ளத்தில் தத்தளித்தாலும், தன்னை மிக வேகமாய் சுதாரித்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். பிரதான பகுதிகளில் மழை ஓய்ந்த அடுத்தநாளே பாதிப்புகள் இல்லாத நிலையில் புறநகர்ப் பகுதிகள், வடசென்னை பகுதிகளில் இன்னும் நிலைமை சீராகவில்லை. அந்த இடங்களின் நிலை குறித்து கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com