#ElectionWithPT | 'தேர்தலில் ஓட்டு போடுவதால் மாற்றம் ஏற்படுகிறதா?' - கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?

#ElectionWithPT முன்னெடுப்பில், மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடி இருக்கிறது புதிய தலைமுறை. இதில் “ஓட்டுப்போடுவதால் நாட்டில் மாற்றம் வருகிறதா?” என்ற கேள்விக்கு, கல்லூரி மாணவிகள் அளித்த பதிலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com