கோவை மாணவி கூறிய மற்ற இருவர் மீதும் நடவடிக்கை தேவை - வைகோ வலியுறுத்தல்

கோவை மாணவி கூறிய மற்ற இருவர் மீதும் நடவடிக்கை தேவை - வைகோ வலியுறுத்தல்
கோவை மாணவி கூறிய மற்ற இருவர் மீதும் நடவடிக்கை தேவை - வைகோ வலியுறுத்தல்

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைதாகியுள்ள நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com