தமிழ்நாடு
கோவை: “சொல்வதை செய்பவர் பிரதமர் மோடி.." - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
கோவையில் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
“டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. நேற்று மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் நாட்டின் பிரதமர், கட்சியின் தேசிய தலைவரும், மத்திய குழு தலைவர் என பலரும் அதில் கலந்துக்கொண்டார்கள்.கூட்டம் மிக சிறப்பாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மன நிலையிலேயே சிதம்பரம் பேசிக்கொண்டு இருக்கிறார்.