தமிழ்நாடு
“அன்றாட நிகழ்வாக கொலை சம்பவம்” சட்டப்பேரவையில் முதலமைச்சர் vs இபிஎஸ் கடும் வாதம்
“அன்றாட நிகழ்வாக கொலை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.
