\

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதல்வர் உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 13 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com