புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி

புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி
புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் நாராயணசாமி. 

தீர்மானத்தை முன்மொழிந்த பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் அவர் உரையாற்றினார். அதில்,’’புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது. அந்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நடத்தினோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு’’ என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com