மாநில உரிமைகள்: “முதல்வராக பேசிய மோடி, பிரதமராக பேச மறுக்கிறார்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். மோடி முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளை பேசியவர். ஆனால் பிரதமரான பின்பு மாநில உரிமைகளை பறிக்கிறார்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் #Speaking4India-வில் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை

‘குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பற்றி பேசிய தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமரான பிறகு அதை பறிக்க நினைக்கிறார்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள #Speaking4India ஆடியோ பதிவை கீழுள்ள இணைப்பில் முழுமையாக கேட்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com