‘குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பற்றி பேசிய தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமரான பிறகு அதை பறிக்க நினைக்கிறார்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள #Speaking4India ஆடியோ பதிவை கீழுள்ள இணைப்பில் முழுமையாக கேட்கலாம்.