10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியிடப்படும்  - தேர்வுத்துறை அறிவிப்பு

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களும், தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி முதன்மைக்கல்வி அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com