ஸ்ரீரங்கம் கோயிலில் கைகலப்பு
ஸ்ரீரங்கம் கோயிலில் கைகலப்புபுதிய தலைமுறை

ஸ்ரீரங்கம் கோயிலில் மோதல் - பக்தர்கள் மீதும் வழக்கு

ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பக்தர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக காவலர்கள் மூவர் மீது வழக்குப்பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com