ஸ்ரீரங்கம் கோயிலில் கைகலப்பு
ஸ்ரீரங்கம் கோயிலில் கைகலப்புபுதிய தலைமுறை

ஸ்ரீரங்கம் கோயிலில் மோதல் - பக்தர்கள் மீதும் வழக்கு

ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பக்தர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக காவலர்கள் மூவர் மீது வழக்குப்பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com