கதிராமங்கலம்: ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவன்

கதிராமங்கலம்: ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவன்
கதிராமங்கலம்: ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவன்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்து, அந்தப் பகுதியில் குடிநீர் மஞ்சல் நிறத்தில் உள்ளது. இந்த குடிநீரை குடித்து வந்ததால் முத்துச்சரண் என்ற 8 வயது சிறுவன் இதயம், சிறுநீரகம் மோசமாக பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டு வருகிறார். இதுபோல கதிராமங்கலம் கிராமத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com