முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவன்.. பாராட்டிய அமைச்சர்

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு, தனது சேமிப்பு உண்டியல் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் நீலாங்கரை சிறுவன் முகமது பர்கான். இதற்காக தலைமை செயலகம் வந்த சிறுவனை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com