பிபின் ராவத்துடன் இரு மூத்த ராணுவ அதிகாரிகள், ஐந்து விமானப் படை அதிகாரிகளும், கமாண்டோ படை வீரர்களும் அந்த ஹெலிகாப்டரில் உடன் சென்றிருந்தனர். பிரிகேடியர் லிட்டர், லெஃப்டினென்ட் கர்னல் ஹெச்.சிங், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுஹான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரண்ட் ஆபீசர்ஸ் தாஸ் மற்றும் பிரதீப், ஹவில்தார் சத்பால், கமாண்டே வீரர்கள் குருசேவக் சிங், ஜிதேந்தர், விவேக் மற்றும் தேஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.