சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கையை ஏற்று 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிய கேரள முதல்வர்!

சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கையை ஏற்று 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிய கேரள முதல்வர்!

சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கையை ஏற்று 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிய கேரள முதல்வர்!
Published on

தென்மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி. வைத்தக் கோரிக்கையை ஏற்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, “கேரளா - கஞ்சிக்கோடிலிருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி உதவுமாறு கேரள முதல்வருக்கு கடந்த 4 ஆம் தேதி கடிதம் எழுதி வழியிறுத்தினேன். இன்று காலை 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com