"காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்" - தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டள்ளார். அதில், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் மனு தருவார்கள் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com