\
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு 
Published on

சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஆளுநர் - முதல்மைச்சர் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com