சிதம்பரம்: ஆருத்ரா தரிசன விழாவை காண ஹெலிகாப்டரில் வந்திறங்கிய தொழிலதிபர்!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர், விழாவை காண ஹெலிகாப்டரில் வந்துள்ளார். உரிய அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் தரையிரங்கிய ஹெலிகாப்டரை காண பொதுமக்கள் குவிந்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com