பேனர்களின் அவலநிலை
பேனர்களின் அவலநிலைPT

திருவேற்காடு: கிழிந்து தொங்கும் பேனர்கள்.. விபத்து ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள்

திருவேற்காடு பகுதியில் பெரிய பேனர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
Published on
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com