\

கிறிஸ்துமஸ் விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

கிறிஸ்துமஸை ஒட்டி வரும் நீண்ட விடுமுறைக்காக சென்னைவாசிகள் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com