சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் (பச்சை வழித்தடம்) வரையிலும் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் ஆலந்தோர் மெட்ரோ நிலையத்தோடு மட்டுமே இயக்கப்பட்டது, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை பயணிக்கும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விம்கோ நகரில் இருந்து தேனாம்பேட்டை வழியாக விமான நிலையம் (நீல வழித்தடம்) வரையிலும் இயக்கப்படும் ரயிலில் மாற்றி பயணம்செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.