போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை கத்திபாரா பகுதி.. வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை கத்திபாரா மேம்பால பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. நெரிசல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com