’அருகில் வசிப்பவர்கள் போகிக்கு பழைய பொருட்களை எரிக்காதீர்கள்’-சென்னை விமான நிலைய நிர்வாகம்

’அருகில் வசிப்பவர்கள் போகிக்கு பழைய பொருட்களை எரிக்காதீர்கள்’-சென்னை விமான நிலைய நிர்வாகம்
’அருகில் வசிப்பவர்கள் போகிக்கு பழைய பொருட்களை எரிக்காதீர்கள்’-சென்னை விமான நிலைய நிர்வாகம்

போகி பண்டிகை அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வரும் 13ம் தேதி போகி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் நிலையில், இன்று முதல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான செயின்ட் தாமஸ் மவுண்ட்,பம்மல், பல்லாவரம், மீனம்பாக்கம் பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், போகி பண்டிகையில் எரிக்கப்பட்ட அடர்ந்த புகையால் 73 புறப்பாடு விமானங்களும் 45 வருகை விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com