சென்னை - கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

சென்னை - கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்
சென்னை - கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இடையிலான சதாப்தி சிறப்பு ரயில் சேவை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இடையே, இரு மார்க்கங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் சேவை ( Train No.06027 / 06028 ) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை எனக்கூறி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளத.

நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயிலின் கடைசி சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com