இது நல்லாருக்கே!! தெரு நாய் தொல்லைக்கு வரப்போகும் முடிவு; சென்னை மக்களுக்கு நற்செய்தி!

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலணி இடங்களில் நாய்களுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் புனரமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.
நாய் தொல்லை
நாய் தொல்லைபுதியதலைமுறை

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், கண்ணம்மாபேட்டை , புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலணி இடங்களில் நாய்களுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் புனரமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இது குறித்து விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com