கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் இன்று முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com