பருந்து பார்வையில் சென்னை : ஊரடங்கில் ஓய்வெடுக்கும் மேம்பாலங்கள், சாலைகள்

பருந்து பார்வையில் சென்னை : ஊரடங்கில் ஓய்வெடுக்கும் மேம்பாலங்கள், சாலைகள்
பருந்து பார்வையில் சென்னை : ஊரடங்கில் ஓய்வெடுக்கும் மேம்பாலங்கள், சாலைகள்

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மேம்பாலங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதை பருந்து பார்வையில் பார்க்கலாம்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையே வெறிச்சோடி காணப்படுவதை பருந்து பார்வையில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com