ஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர்கள் புறக்கணிப்பு

ஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர்கள் புறக்கணிப்பு

ஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர்கள் புறக்கணிப்பு
Published on

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் 3 மாவட்ட மருந்து வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மே30-ந்தேதி மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் சென்னை, மதுரை ,கரூர் ஆகிய மாவட்ட மருந்து வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com