”ஆட்சி மாற்றம் என்பது இன்றியமையாதது” : வாக்களித்த பின் திருச்சி சிவா

”ஆட்சி மாற்றம் என்பது இன்றியமையாதது” : வாக்களித்த பின் திருச்சி சிவா
”ஆட்சி மாற்றம் என்பது இன்றியமையாதது” : வாக்களித்த பின் திருச்சி சிவா

வாக்களித்த பிறகு திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த பொதுத்தேர்தல் மிகமுக்கியமான தேர்தல். தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு விட்டு இன்று வாக்குப்பதிவை செய்துள்ளேன். தேர்தல் பிரசாரத்திலும் அறிக்கை தயார் செய்த போதும் மக்களிடம் எழுச்சியை காணமுடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com